| முகப்பு | தொடக்கம் | 
| 
கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் | 
| 
 219 | 
| 
உள் ஆற்றுக் கவலைப் புள்ளி நீழல், | |
| 
முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள! | |
| 
புலவுதி மாதோ நீயே | |
| 
பலரால் அத்தை, நின் குறி இருந்தோரே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவன் வடக்கிருந்தானைக் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் பாடியது.
 |