| முகப்பு | தொடக்கம் | 
| 
குளம்பாதாயனார் | 
| 
 253 | 
| 
என் திறத்து அவலம் கொள்ளல், இனியே; | |
| 
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப, | |
| 
'நகாஅல்' என வந்த மாறே, எழா நெல் | |
| 
பைங் கழை பொதி களைந்தன்ன விளர்ப்பின், | |
| 
5 | 
வளை இல், வறுங் கை ஓச்சி, | 
| 
கிளையுள் ஒய்வலோ? கூறு நின் உரையே! | |
| 
திணை பொதுவியல்; துறை முதுபாலை.
 | |
| 
....................குளம்பாதாயனார் பாடியது.
 |