| முகப்பு | தொடக்கம் | 
| 
மதுரை வேளாசான் | 
| 
 305 | 
| 
வயலைக் கொடியின் வாடிய மருங்குல், | |
| 
உயவல் ஊர்தி, பயலைப் பார்ப்பான் | |
| 
எல்லி வந்து நில்லாது புக்கு, | |
| 
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே | |
| 
5 | 
ஏணியும் சீப்பும் மாற்றி, | 
| 
மாண் வினை யானையும் மணி களைந்தனவே. | |
| 
திணை வாகை; துறை பார்ப்பன வாகை.
 | |
| 
மதுரை வேளாசான் பாடியது.
 |