| முகப்பு | தொடக்கம் | 
| 
வேம்பற்றூர்க் குமரனார் | 
| 
 317 | 
| 
வென் வேல் ................................. நது | |
| 
முன்றில் கிடந்த பெருங் களியாற்கு | |
| 
அதள் உண்டாயினும், பாய் உண்டாயினும், | |
| 
யாது உண்டாயினும், கொடுமின் வல்லே; | |
| 
5 | 
வேட்கை மீளப | 
| 
..................கும், எமக்கும், பிறர்க்கும், | |
| 
யார்க்கும், ஈய்ந்து, துயில் ஏற்பினனே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
வேம்பற்றூர்க் குமரனார் பாடியது.
 |