| முகப்பு | தொடக்கம் | 
எஃகு உளம் கழிய  | 
 282  | 
எஃகு உளம் கழிய, இரு நிலம் மருங்கின்,  | 
|
அருங் கடன் இறுத்த பெருஞ் செயாளனை,  | 
|
'யாண்டு உளனோ?' என, வினவுதி ஆயின்,  | 
|
.............................................................................................  | 
|
5  | 
வரு படை தாங்கிய கிளர் தார் அகலம்  | 
அருங் கடன் இறுமார் வயவர் எறிய,  | 
|
உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே;  | 
|
மலையுநர் மடங்கி மாறு எதிர் கழியத்  | 
|
.......................................................................................  | 
|
10  | 
அலகை போகிச் சிதைந்து வேறாகிய  | 
பலகை அல்லது, களத்து ஒழியாதே;  | 
|
சேண் விளங்கு நல் இசை நிறீஇ,  | 
|
நா நவில் புலவர் வாய் உளானே.  | 
|
திணை ...................
  | |
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது.
  |