| முகப்பு | தொடக்கம் | 
கார் எதிர் உருமின் உரறி  | 
 361  | 
கார் எதிர் உருமின் உரறி, கல்லென,  | 
|
ஆர் உயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்!  | 
|
நின் வரவு அஞ்சலன் மாதோ; நன் பல  | 
|
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு,  | 
|
5  | 
அருங் கலம் நீரொடு சிதறி, பெருந்தகைத்  | 
தாயின் நன்று பலர்க்கு ஈத்து,  | 
|
தெருள் நடை மா களிறொடு தன்  | 
|
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்,  | 
|
உருள் நடை ........................ான்றதன்  | 
|
10  | 
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும்,  | 
புரி மாலையர் பாடினிக்குப்  | 
|
பொலந் தாமரைப் பூம் பாணரொடு  | 
|
கலந்து அளைஇய நீள் இருக்கையால்  | 
|
பொறையொ............ மான் நோக்கின்,  | 
|
15  | 
வில் என விலங்கிய புருவத்து, வல்லென  | 
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று, மகளிர்  | 
|
அல்குல் தாங்கா அசைஇ, மெல்லென  | 
|
............................................பொலங்கலத்து ஏந்தி,  | 
|
அமிழ்து என மடுப்ப மாந்தி, இகழ்விலன்,  | 
|
20  | 
நில்லா உலகத்து............... மை நீ  | 
சொல்ல வேண்டா................. முந்தறிந்த  | 
|
....................................................................................
  | |
...............................................னார் பாடியது.
  |