| முகப்பு | தொடக்கம் | 
நள்ளி! வாழியோ  | 
 149  | 
நள்ளி! வாழியோ; நள்ளி! நள்ளென்  | 
|
மாலை மருதம் பண்ணி, காலை  | 
|
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி,  | 
|
வரவு எமர் மறந்தனர் அது நீ  | 
|
5  | 
புரவுக் கடன் பூண்ட வண்மையானே.  | 
திணை அது; துறை இயன்மொழி.
  | |
அவனை அவர் பாடியது.
  |