| முகப்பு | தொடக்கம் | 
பிறர் வேல் போலாதாகி  | 
 332  | 
பிறர் வேல் போலாதாகி, இவ் ஊர்  | 
|
மறவன் வேலோ பெருந் தகை உடைத்தே;  | 
|
இரும் புறம் நீறும் ஆடி, கலந்து இடைக்  | 
|
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்;  | 
|
5  | 
மங்கல மகளிரொடு மாலை சூட்டி,  | 
இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப,  | 
|
தெண் நீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து,  | 
|
மண் முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு,  | 
|
இருங் கடல் தானை வேந்தர்  | 
|
10  | 
பெருங் களிற்று முகத்தினும் செலவு ஆனாதே.  | 
திணையும் துறையும் அவை.
  | |
விரியூர் நக்கனார் பாடியது.
  |