| முகப்பு | தொடக்கம் | 
மா வாராதே; மா வாராதே;  | 
 273  | 
மா வாராதே; மா வாராதே;  | 
|
எல்லார் மாவும் வந்தன; எம் இல்,  | 
|
புல் உளைக் குடுமிப் புதல்வற் தந்த  | 
|
செல்வன் ஊரும் மா வாராதே  | 
|
5  | 
இரு பேர் யாற்ற ஒரு பெருங் கூடல்  | 
விலங்கிடு பெரு மரம் போல,  | 
|
உலந்தன்றுகொல், அவன் மலைந்த மாவே?  | 
|
திணை தும்பை; துறை குதிரை மறம்.
  | |
எருமை வெளியனார் பாடியது.
  |