நூற்பெருமை

வள்ளுவர்செய் திருக்குறளை

    மறுவறநன் குணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மநுவாதி

    ஒருகுலத்துக் கொருநீதி

      - மனோன்மணியம்