17.
முதுமொழிக்காஞ்சி - மதுரை கூடலூர் கிழார் இயற்றியது. பத்ததிகாரமாய் ஒவ்வோரதிகாரமும் பப்பத்துக் குறட்டாழிசையால் அமைந்தது. ஒவ்வோரடியும் ஒவ்வொரு முதுமொழி.
(தொல்-பொருள்-490)
18.
ஏலாதி - தமிழாசிரியர் மகனார் மாக்காயனார் மாணாக்கர்
கணிமேதாவியர் (ஜைனர்) இயற்றியது. அவ்வாறு பொருளுரைக்கும் வெண்பாக்கள் (கடவுள்
வாழ்த்து நீங்கலாக) எண்பதுடையது.
|