திருவாரூர்
|
பசு ஆராய்ச்சிமணியைக் கொம்பினால்
அசைத்து அடித்தல்
|

|
தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்தவாத் தரியா
தாகி
முன்னெருப் புயிர்த்து விம்மி முகத்தினிற்
கண்ணீர்வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோன் மனுவின் பொற்
கோயில் வாயிற்
பொன்னணி மணியைச் சென்று
கோட்டினற்புடைத்த தன்றே |
வரிசை
112-ம் பாட்டு-பக்கம்-133,
|
மனுச்சோழர்
தேரை மகன்மேற்செல ஊர்தல்
|

|
ஒருமைந்தன்
றன்குலத்துக் குள்ளானென்
பதுமுணரான்
றருமந்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன்
மருமந்தன் றேராழி யுறவூர்ந்தான் மனுவேந்தன்
அருமந்த வரசாட்சி யரிதோமற் றெளிதோதான்
|
வரிசை
129-ம் பாட்டு-பக்கம்-152,
|
|