| நகர்
|
- கோவில்
|
| நகுதலை
|
- சிரிக்கின்ற
வெண் தலை |
| நச்சுதல்
|
- விரும்புதல்
|
| நச்சுவிழி
|
- விஷக்
கண், விஷம் போன்ற கண் |
| நஞ்சு
|
- விஷம்
|
| நட்டு
|
- நண்பு
செய்து |
| நடித்த
|
- உலகம்
மயங்கக் கூறிய |
| நடுநாள்
|
- அரையாமம்
|
நடைத்
திரைப்
பரவை |
-
எழும் அலைகளையுடைய கடல் |
| நடைமலை
|
- யானை
|
| நண்ணலர்
|
- சேராதவர்
|
| நணி
|
- நெருங்கி
|
| நந்தி
|
- பெருகி
|
| நந்து
|
- இப்பி
|
| நரகு
|
- நரகம்
|
நரைத்தலை
முதியோள் |
- நரைத்த
மயிரைத் தலையில் கொண்ட
முதியோள் (வந்தி) |
| நல்
நயம் |
- மிகவும்
நன்மை |
| நலம்
|
- அன்பு,
இன்பம் |
| நவ்வி
|
- மான்
|
| நவத்தலை
|
- நவகோணம்,
ஒன்பது மூலை |
| நவமணி
|
- புதிய
மணி, ஒன்பது மணி |
| நவிற்ற
|
- சொல்ல
|
| நள்
இருள் |
- செறிந்த
இருட்டு |
| நளிர்
|
- குளிர்ச்சி,
பெருமை |
| நறவருவி
|
- தேன்
அருவி |
| நறவு
|
- தேன்,
அவியுணவு |
| நன்று
அளிக்கும் |
- பெரிதும்
காக்கின்ற |
| நன்னர்
|
- நன்மை
|
| நனவு
|
- விழிப்பு
|
| நனி
|
- மிகுதி
|
| நனி
உயிர் |
- சிற்றுயிர்
|
|