| நா
உடன்று |
- நாக்
குழறி |
| நாசி
|
- பாடும்போது
தோன்றும் மூக்கொலி |
| நாஞ்சில்
|
- கலப்பை
|
| நாட்டி
|
- நாட்டமுடையாள்
|
| நாடலர்
|
- விரும்பாதவர்
|
| நாண்
தறி |
- நாணமாகிய
தூண் |
| நாதம்
|
- ஒலி
|
| நாப்பண்
|
- நடு
|
| நாமம்
|
- அச்சம்
|
| நாரணன்
நடித்த |
- திருமால்
கூறிய |
| நால்
நூல் |
- தொங்குகிற
பூணூல் |
நால்
நூல்
மாக்கள் |
-
அந்தணர் (தொங்குகிற பூணூலை உடையவர்) |
நாவலந்
தண்
பொழில் |
-
நாவலந் தீவு, சம்புத் தீவு (பாரத நாடு) |
| நாவாய்
|
- கப்பல்
|
| நாள்
|
- நல்நாள்
|
| நாள்
இழைத்து |
- வருநாளைக்
குறித்துக் கூடல் இழைத்து |
| நாள்
நிறைந்து |
- நெடுங்
காலம் |
| நாள்பூ
|
- அன்றலர்ந்த
மலர் |
| நாற்றி
|
- தொங்க
விட்டு |
| நாறுதல்
|
- தோன்றுதல்,
மணத்தல் |
| நாறு
|
- நாற்று
முடிகள் |
| நான்மறை
|
- இருக்கு,
யசுர், சாமம், அதர்வணம், ஆகிய
நான்கு வேதம் |
| நான்மறைப்
பாலன் |
- (மார்க்கண்டன்)
நான்கு வேதங்களில் வல்ல
அந்தணச் சிறுவன் |
| நான்று
|
- தாழ்ந்து
|
| நான்றென்ன
|
- பெய்ததுபோல
|
| நானம்
|
- புழுகு
|
|