நூலாசிரியர் வணக்கம்

 

புனையெழில் வடிவி னாளோர் பொதுமகட் கண்டமைந்தர்
மனமெனப் புலவர் நெஞ்ச மருளுமின் றமிழ்ப்பா மாலை
சினவிடை யவற்கே சாத்துஞ் சிவப்பிர காசனென்னும்
முனைவனெம் மடிகள் பாத முளரிகண் முடிமேல் வைப்பாம்.