முகப்பு
தொடக்கம்
சிறப்புப்பாயிரம்
ஏணாருஞ் சோண சயிலனுக் கெஞ்ஞான்றும்
பூணார மாலை புனைந்தணிந்தான் - மாணாப்
பவப்புணரி நீந்தியிடப் பாரதிநூல் செய்த
சிவப்பிரகா சையன்றான் றேர்ந்து.
முன்பக்கம்
அடுத்த பக்கம்