வாழ்த்து

அலை கடல் அமிர்தம்
திங்கள் மும்மாரியும்
செல்வம் தழைய
மணவறை வந்து
மங்களம் பாடுவோம்
நல்ல கணபதியை
நால்காலுமே தொழுதால்
அல்லல் வினைகளெல்லாம் அகலுமே
தும்பிக்கையோனை
தொழுதால் வினை தீரும்
நம்பிக்கை உண்டு நமக்கே வினாயகனே
கந்தரும் முந்திடும்
கருகிமா முகத் தோனும்
சந்திர சூரியர்
தானவர் வானவர்
முந்தியோர் தேவரும்
முனிவரும் காத்திட
நல்ல கல்யாணம்
நடந்திடச் செய்ததும்
தப்பித மில்லாமல்
சரஸ்வதி சரணம்
சீரிய தனமும்
தனமுள்ள கனியும்