|
ன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீ ராரல் பார்க்குங்
குருகு முண்டுதா மணந்த ஞான்றே’
|
(குறுந் - 25)
|
|
என்புழிச்,
‘சிறுபசுங்கால’ என்று
பன்மையாற் கூறிப், பின்னைக்,
‘குருகுமுண்டு’ என்று ஒருமையாற் கூறுதல்
வழுவாயிற்று ; ஆயினும்
அமைக என்பது.
|
‘இரண்டனுட்
கூர்ங்கோட்ட காட்டுவல்’
|
என்புழிக்,
கூர்ங்கோட்டது எனற்பாற்று. என்னை, இரண்டனுள்
என்றாற்
பின்னை ஒன்றேயாகலின் என்பது. ஆயினும் அமைக
என்பது.
|
இனி,
வழக்கினுள் எம்முளவனல்லன் நும்முளவனல்லன்
என்னும்.
|
பிறவும்
இவ்வாறு இடவழுப்பட வருவன அமைத்துக்கொள்க.
|
இனி,
ஒரு சாரார், சம்பு சள்ளை
சத்தி என்பன ஈண்டுக்
காட்டுவாரும் உளர்.
|
பிறவும்
முடியாது நின்றனவெல்லாம் இதுவே
விதியோத்தாக
முடித்துக்கொள்க என்பது. (66)
|
ஒன்பதாவது எச்சவியல்
முற்றிற்று.
|
சொல்லதிகாரமும்
உண்மைப்பொருளும்
வரலாறும் முடிந்தன.
|
|
 |