|
கூறுகின்றது.
(இ-ள்.)
வரும் பெயர்ச்சொற்கள், பால் தெரிபு இலவே; உடன்
மொழிப் பொருள் - திணைப்பகுதி தெரிய நில்லா; இரு திணைப்
பொருளும் ஒருங்கு தோன்று தலைப் பொருண்மையாக உடைய, எ-று.
(எ-டு.) நீயிர் வந்தீர், நீ வந்தாய், என வினையானும் திணை
தெரியாமை காண்க. இவற்றிற்குத் தத்தம்
மரபின் வினை (174)
யின்று.(34)
நீ என்பது ஒருமை
190.
அவற்றுள்,
நீயென் கிளவி ஒருமைக் குரித்தே.
(இ-ள்.)
இரண்டு பெயருள் நீ என்னும் பெயர்
ஒருவன் ஒருத்தி
ஒன்று என்பனவற்றிற்கெல்லாம் பொதுவாகிய
ஒருமைக்கு உரித்தாம்.
எ-று.
(எ-டு.) நீ வந்தாய் என வரும். (35)
நீயிர் என்பது பன்மை
191.
ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே.
(இ-ள்.) பெயர்
பல்லோர்க்கும் பலவற்றிற்கும்
பொதுவாகிய
பன்மைக்கு உரித்தாம், எ-று.
(எ-டு.) நீயிர் வந்தீர் என வரும். (36)
ஒருர் என்பது உயர் இருபாற்கும் பொதுவாதல்
192.
ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி
இருபாற்கு முரித்தே தெரியுங் காலை.
பொதுவாய் நிற்றலின், ஈண்டுக் கூறினார்.
(இ-ள்.)
என்னும் எண்ணியற் பெயர் (167) என்றவற்றுள்
ஒருவர்
என்னும் பெயர் நிலைமையை உடைய சொல், தெரியும் காலை
இருபாற்கும் உரித்தே - ஆராயுங் காலத்து உயர்திணைப்பாலுள்
ஒரு பால் உணர்த்தாது ஒரு
193.
நீயிர் நீயென வரூஉங் கிளவி
|