க்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர் எ-று. எதிர்தலென்பது
முன்னாதல்; எனவே, முன்பனியாயிற்று, அது ஞாயிறுபட்ட அந்திக்கண் வருதலின்.
உரித்தென்றதனாற் கூதிர் பெற்ற யாமமும் முன்பனி பெற்று வரும் எனக் கொள்க. உ-ம்: பனியடூஉ நின்ற பானாட் கங்குல் தமியோர் மதுகை தூக்காய் தண்ணென முனிய அலைத்தி முரணில் காலை
(அகம்.125) என முன்பனியாமங் குறிஞ்சிக்கண் வந்தது.
மருதத்திற்குரிய சிறுபொழுதும் நெய்தற்குரிய சிறுபொழுதும்
|