|
நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும் பிரியுங் காலை யெதிர் நின்று சாற்றிய மரபுடை யெதிரு முளப்படப் பிறவும் வகைபட வந்த கிளவி யெல்லாந் தோழிக் குரிய வென்மனார் புலவர்.
இது, முறையானே. தோழிக்குரிய கூற்றுக் கூறுகின்றது.
(இ-ள்.) (பெறற்கு அரும் பெரும் பொருள் மு
|