சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 210 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
தொழிற்படுத்து அடக்கியும், 195 கனவும் உரித்தால், அவ் இடத்தான. 196 தாய்க்கும் உரித்தால், போக்கு உடன் கிளப்பின். 197 பால் கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே, 198 உயிரும் நாணும் மடனும் என்று இவை 199 வண்ணம் பசந்து புலம்புறு காலை, 200 உடம்பும் உயிரும் வாடியக்கண்ணும், 201 'ஒரு சிறை நெஞ்சமொ உசாவும் காலை, 202 'தன்வயின் கரத்தலும், அவன்வயின் வேட்டலும், 203 'அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி |