சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 211 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
அறத்து இயல் மரபு இலள் தோழி' என்ப. 204 'எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், 205 உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின், 206 செறிவும், நிறைவும், செம்மையும், செப்பும், 207 'பொழுதும் ஆறும் காப்பும் என்று இவற்றின் 208 'வேட்கை மறுத்துக் கிளந்தாங்கு உரைத்தல் 209 'தேரும் யானையும் குதிரையும் பிறவும் 210 உண்டற்கு உரிய அல்லாப் பொருளை |