சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 212 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
உண்டன போலக் கூறலும் மரபே. 211 பொருள் என மொழிதலும் வரைநிலை இன்றே 212 சுரம் என மொழிதலும் வரை நிலை இன்றே. 213 உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின், 214 'அறக் கழிவு உடையன பொருட் பயம் பட வரின், 215 மிக்க பொருளினுள் பொருள் வகை புணர்க்க 216 முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச் சொல் 217 தாயத்தின் அடையா, ஈய செல்லா, 218 ஒரு பால் கிளவி ஏனைப் பாற்கண்ணும் |