சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 216 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
பினும் 245 'பண்ணைத் தோன்றிய எண் நான்கு பொருளும் 246 நால் இரண்டு ஆகும் பாலுமார் உண்டே 247 நகையே, அழுகை, இளிவரல், மருட்கை, 248 'எள்ளல், இளமை, பேதைமை, மடன், என்று 249 இளிவே, இழவே, அசைவே, வறுமை, என 250 மூப்பே, பிணியே, வருத்தம், மென்மையோடு, 251 புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடு, 252 அணங்கே, விலங்கே, கள்வர், தம் இறை, எனப் 253 கல்வி, தறுகண், புகழ்மை, கொடை எனச் 254 உறுப்பறை, குடிகோள், அலை, கொலை, என்றன |