சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 220 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
வினை, பயன், மெய், உரு, என்ற நான்கே 273 விரவியும் வரூஉம் மரபின' என்ப 274 உயர்ந்ததன் மேற்றே, உள்ளுங் காலை. 275
சிறப்பே, நலனே, காதல், வலியொடு 276 கிழக்கிடு பொருளொடு ஐந்தும் ஆகும் 277
முதலும் சினையும் என்று ஆயிரு பொருட்கும் 278
சுட்டிக் கூறா உவமமாயின், 279 உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும் 280
பொருளே உவமம் செய்தனர் மொழியினும் 281
பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீராக் 282
அவைதாம், |