சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 222 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
மெய்ப்பாடு எட்டன் 291
உவமப் பொருளின் உற்றது உணரும் 292
உவமப் பொருளை உணரும் காலை, 293 இரட்டைக் கிளவி இரட்டை வழித்தே 294
பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி, 295 உவமப் போலி ஐந்து' என மொழிப 296
தவல் அருஞ் சிறப்பின் அத் தன்மை நாடின், 297 கிழவி சொல்லின் அவள் அறி கிளவி 298 தோழிக்கு ஆயின், நிலம் பெயர்ந்து உரையாது. 299 கிழவோற்கு ஆயின், உரனொடு கிளக்கும். 300 ஏனோர்க்கு எல்லாம் இடம் வரைவு இன்றே 301
இனிது உறு கிளவியும் துனி உறு கிளவியும் 302 கிழவோட்கு உவமம் ஈர் இடத்து உரித்தே 303 கிழவோற்கு ஆயின் இடம் வரைவு இன்றே 304
தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கி 305 வேறுபட வந்த உவமத் |