சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 224 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
அவற்றுள், 312
குறிலே, நெடிலே, குறில் இணை, குறில் நெடில், 313 இரு வகை உகரமொடு இயைந்தவை வரினே, 314 இயலசை முதல் இரண்டு; ஏனைய உரியசை 315 தனிக் குறில் முதலசை மொழி சிதைந்து ஆகாது 316 ஒற்று எழுத்து இயற்றே குற்றியலிகரம் 317
முற்றியலுகரமும் மொழி சிதைத்துக் கொளாஅ; 318
குற்றியலுகரமும் முற்றியலுகரமும் 319
அசையும் சீரும் இசையொடு சேர்த்தி 320
ஈர் அசை கொண்டும் மூஅசை புணர்த்தும் 321
இயலசை மயக்கம் இயற்சீர்; ஏனை 322 முன் நிரை உறினும் அன்ன ஆகும் 323 நேர் அவண் நிற்பின் இயற்சீர் பால 324
இயலசை ஈற்று முன், உரியசை வரினே, |