சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 225 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
என்ப. 325 அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே 326 ஒற்று அளபெடுப்பினும் அற்று' என மொழிப 327 'இயற்சீர் இறுதி முன் நேர் அவண் நிற்பின், 328 வஞ்சிச் சீர் என வகை பெற்றனவே 329 தன் பா அல்’ வழித், தான் அடைவு இன்றே. 330 வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய 331 வெண்பா உரிச்சீர், ஆசிரிய உரிச்சீர், 332 கலித்தளை மருங்கில் கடியவும் பெறாஅ 333 கலித்தளை அடிவயின் நேர் ஈற்று இயற்சீர் 334 வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா 335 இசைநிலை நிறைய நிற்குவது ஆயின், 336 இயற்சீர் பாற்படுத்து இயற்றினர் கொளவே 337 வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்றே 338 இன் சீர் இயைய வருகுவது ஆயின், |