சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 226 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
அடிக்கே 339 அந் நிலை மருங்கின் வஞ்சி உரிச்சீர் 340 நாற் சீர் கொண்டது அடி எனப்படுமே 341 அடி உள்ளனவே தளையொடு தொடையே 342 'அடி இறந்து வருதல் இல்' என மொழிப 343 அடியின் சிறப்பே பாட்டு எனப்படுமே 344 'நால் எழுத்து ஆதி ஆக, ஆறு எழுத்து 345 'ஏழ் எழுத்து' என்ப, 'சிந்தடிக்கு அளவே 346 பத்து எழுத்து' என்ப, 'நேரடிக்கு அளவே 347 மூ ஐந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே; 348 மூ ஆறு எழுத்தே கழிநெடிற்கு அளவே; 349 சீர் நிலைதானே ஐந்து எழுத்து இறவாது; 350 'எழுத்து அளவு எஞ்சினும், சீர் நிலைதானே 351 உயிர் இல் எழுத்தும் எண்ணப்படாஅ 352 வஞ்சி அடியே இரு சீர்த்து ஆகும் |