சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 228 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின் 369 'வெண்தளை விரவியும், ஆசிரியம் விரவியும், 370 அறு சீர் அடியே ஆசிரியத் தளையொடு 371 எழு சீர் அடியே முடுகியல் நடக்கும் 372 முடுகியல் வரையார் முதல் ஈர் அடிக்கும் 373 ஆசிரிய மருங்கினும், வெண்பா மருங்கினும், 374 'ஈற்று அயல் அடியே ஆசிரிய மருங்கின் 375 இடையும் வரையார் தொடை உணர்வோரே 376 முச் சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும் 377 வஞ்சித் தூக்கே செந்தூக்கு இயற்றே 378 வெண்பாட்டு ஈற்று அடி முச் சீர்த்து ஆகும்; 379 'நேர் ஈற்று இயற்சீர் நிரையும் நிரைபும் 380 'நிரை அவண் நிற்பின், நேரும் நேர்பும் 381 எழு சீர் இறுதி ஆசிரியம் கலியே 382 வெண்பா இயலினும் பண்புற முடியும் 383 'எழுத்து முதலா ஈண்யி அடியின் |