சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 229 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
யாப்பு அறி புலவர் 384 பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே, 385 மரபேதானும், 386 அகவல் என்பது ஆசிரியம்மே 387 'அதா அன்று' என்ப 'வெண்பா யாப்பே' 388 'துள்ளல் ஓசை கலி' என மொழிப 389 தூங்கல் ஓசை வஞ்சி ஆகும் 390 மருட்பா ஏனை இரு சார் அல்லது, 391 அவ் இயல் அல்லது பாட்டு ஆங்குக் கிளைவார் 392 'தூக்கு இயல் வகையே ஆங்கு' என மொழிப 393 'மோனை, எதுகை, முரணே, இயைபு, என 394 அளபெடை தலைப்பெய, ஐந்தும் ஆகும். 395 பொழிப்பும், ஒரூஉம், செந்தொடை மரபும், 396 'நிரல் நிறுத்து அமைத்தலும், இரட்டை யாப்பம், |