சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 233 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
மனார் புலவர். 434 'வசையொடும் நசையொடும் புணர்ந்தன்று ஆயின், 435 ஒத்தாழிசைக்கலி, கலிவெண் பாட்டே, 436 அவற்றுள், 437 'இடைநிலைப்பாட்டே, தரவு, போக்கு, அடை, என 438 தரவேதானும் நால் அடி இழிபு ஆய், 439 'இடைநிலைப்பாட்டே, 440 அடை நிலைக் கிளவி தாழிசைப் பின்னர், 441 போக்கு இயல் வகையே வைப்பு எனப்படுமே; 442 ஏனை ஒன்றே, 443 அதுவே, 444 'வண்ணகந்தானே, 445 தரவேதானும், 446 'ஒத்து மூன்று ஆகும் ஒத்தாழிசையே; |