சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 235 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
பாநிலை வகையே கொச்சகக் கலி' என 458 கூற்றுறம் மாற்றமும் இடை இடை மிடைந்தும், 459 ஆசிரியப் பாட்டின் அளவிற்கு எல்லை 460 நெடுவெண்பாட்டே முந்நால் அடித்தே; 461 அங்கதப் பாட்டு அவற்றளவோடு ஒக்கும் 462 'கலிவெண்பாட்டே, கைக்கிளைச் செய்யுள், 463 புறநிலை, வாயுறை, செவியறிவுறூஉ, எனத் 464 பரிபாட்டெல்லே, 465 அளவிய வகையே அனைவகைப்படுமே 466 'எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின், 467 அவைதாம், |