சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 237 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
புணர்ந்த நகைமொழியானும், என்று 476 அதுவேதானும் இரு வகைத்து ஆகும் 477 ஒன்றே மற்றும் செவிலிக்கு உரித்தே; 478 ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும், 479 'நுண்மையும், சுருக்கமும், ஒளியுடைமையும், 480 'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த 481 எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகிப் 482 பாட்டிடைக் கலந்த பொருள ஆகிப் 483 அதுவேதானும் பிசியொடு மானும் 484 அடி நிமிர் கிளவி ஈர் ஆறு ஆகும்; 485 கிளர் இயல் வகையின், கிளந்தன தெரியின், 486 கைக்கிளை முதலா எழு பெருந் திணையும், |