சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 239 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
தற்கும் உரியன். 496 ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு 497 மனையோன் கிளவியும் கிழவன் கிளவியும், 498 பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி 499 பரத்தை, வாயில், என இரு வீற்றும் 500 வாயில் உசாவே தம்முள் உரிய 501 ஞாயிறு, திங்கள், அறிவே, நாணே, 502 ஒரு நெறிப்பட்டு, ஆங்கு ஓர் இயல் முடியும் 503 இறப்பே, நிகழ்வே, எதிரது, என்னும் 504 இது நனி பயக்கும், இதனான் என்னும் |