சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 240 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
கிளவி பயன் எனப்படுமே. 505 உய்த்துணர்வு இன்றித் தலைவரும் பொருண்மையின், 506 எண் வகை இயல் நெறி பிழையாதாகி 507 சொல்லொடும் குறிப்பொடும் முடிபு கொள் இயற்கை 508 இவ் இடத்து, இம் மொழி, இவர் இவர்க்கு உரிய' என்று 509 இன்பமும், இடும்பையும், புணர்வும், பிரிவும், 510 அவ்வம் மக்களும் விலங்கும் அன்றிப் 511 அகன்று பொருள் கிடப்பினும், அணுகிய நிலையினும், 512 மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி 513 வண்ணம்தானே நால் ஐந்து' என்ப 514 அவைதாம், |