சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 242 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும் 525 அகப்பாட்டு வண்ணம் 526 புறப்பாட்டு வண்ணம் 527 ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும் 528 ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும் 529 எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும் 530 அகைப்பு வண்ணம் அறுத்து அறுத்து ஒழுகும் 531 தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும் 532 ஏந்தல் வண்ணம் 533 உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும் 534 முடுகு வண்ணம் 535 வண்ணம்தாமே இவை' என மொழிப 536 வனப்பு இயல்தானே வகுக்கும் காலை, 537 செய்யுள் மொழியால் சீர் புனைந்து யாப்பின், 538 தொன்மை தானே |