சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 245 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
பட, மறியே. 557 கோடு வாழ் குரங்கும் குட்டி கூறுப 558 மகவும், பிள்ளையும், பறழும், பார்ப்பும், 559 யானையும், குதிரையும், கழுதையும், கடமையும், 560 எருமையும் மரையும் வரையார் ஆண்டே 561 கவரியும் கராகமும் நிகர், அவற்றுள்ளே. 562 ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும் 563 குஞ்சரம் பெறுமே, குழவிப் பெயர்க் கொடை. 564 ஆவும் எருமையும் அவை சொலப்படுமே 565 கடமையும் மரையும் முதனிலை ஒன்றும் 566 குரங்கும் முகவும் ஊகமும் மூன்றும், 567 குழவியும் மகவும் ஆயிரண்டு அல்லவை 568 பிள்ளை, குழவி, கன்றே, போத்து, எனக் 569 நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே 570 சொல்லிய மரபின் இளமைதானே, 571 ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே; |