சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 248 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
'பிணவின் பெயர்க்கொடை'. 604 'பிணவல்' எனினும், அவற்றின் மேற்றே. 605 பெற்றமும் எருமையும் மரையும் ஆவே 606 பெண்ணும் பிணாவும் மக்கட்கு உரிய 607 எருமையும் மரையும் பெற்றமும் நாகே 608 நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே 609 மூடும் கடமையும் யாடு அல பெறாஅ 610 'பாட்டி' என்பது 'பன்றியும் நாயும்' 611 நரியும் அற்றே, நாடினர் கொளினே. 612 குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி 613 குரங்கின் ஏற்றினைக் 'கடுவண்' என்றலும், 614 பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே 615 நூலே, கரகம், முக்கோல், மணையே, 616 படையும், கொடியும், குடையும், முரசும், 617 அந்தணாளர்க் |