சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 249 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
குரியவும் அரசர்க்கு 618 பரிசில், பாடாண் திணைத் துறைக் கிழமைப்பெயர், 619 ஊரும், பெயரும், உடைத்தொழிற் கருவியும், 620 'தலைமைக் குணச் சொல்லும் தத்தமக்கு உரிய 621 'இடை இருவகையோர் அல்லது, நாடின், 622 வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை 623 மெய் தெரி வகையின் எண் வகை உணவின் 624 கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே 625 'வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது, 626 'வேந்தி விடு தொழிலின் படையும் கண்ணியும் 628 வில்லும், வேலும், கழலும், கண்ணியும், |