| தெருவின் எறிதுளி விதிர்ப்பப் புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ, வாள் தோள் கோத்த வன்கண் காளை சுவல் மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து, நூல் கால்யாத்த மாலை வெண் குடை தவ்வென்று அசைஇ, தா துளி மறைப்ப, நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான், சிலரொடு திரிதரும் வேந்தன், பலரொடு முரணிய பாசறைத் தொழிலே |