| 'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத் துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல், அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத் தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள், மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச் செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய், வினை நயந்து அமைந்தனை ஆயின், மனை நகப் பல்வேறு வெறுக்கை தருகம் - வல்லே, எழு இனி, வாழி, என் நெஞ்சே! - புரி இணர் மெல் அவிழ் |