| மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக் கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர் பொங்கழி முகந்த தா இல் நுண் துகள், மங்குல் வானின், மாதிரம் மறைப்ப, வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி, தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக் கிளிபோல் காய கிளைத் துணர் வடித்து, புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங் குடை, கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர, கொள்ளொடு பயறு பால் |