| 'சிறுநுதல் பசந்து, பெருந்தோள் சாஅய், அகல்எழில் அல்குல் அவ்வரி வாட, பகலும் கங்குலும் மயங்கி, பையென, பெயல்உறு மலரின் கண்பனி வார, ஈங்குஇவள் உழக்கும்' என்னாது, வினைநயந்து, நீங்கல் ஒல்லுமோ - ஐய! - வேங்கை அடுமுரண் தொலைத்த நெடுநல் யானை மையல்அம் கடாஅம் செருக்கி, மதம்சிறந்து, இயங்குநர்ச் செகுக்கும் எய்படு |