| இரும்பிடிப் பரிசிலர் போலக் கடைநின்று, அருங்கடிக் காப்பின் அகல்நகர் ஒருசிறை, எழுதி யன்ன திண்நிலைக் கதவம் கழுதுவழங்கு அரைநாள், காவலர் மடிந்தென, திறந்து நப்புணர்ந்து, 'நும்மின் சிறந்தோர் இம்மை உலகத்து இல்'எனப் பல்நாள் பொம்மல் ஓதி நீவிய காதலொடு, பயம்தலைப் பெயர்ந்து மாதிரம் வெம்ப, வருவழி வம்பலர்ப் பேணி, கோவலர் மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி செவிஅடை தீரத் தேக்கி |