| 'கூழையும் குறுநெறிக் கொண்டன; முலையும் சூழி மென்முகம் செப்புடன் எதிரின; பெண்துணை சான்றனள், இவள்' எனப் பல்மாண் கண்துணை ஆக நோக்கி, நெருநையும், அயிர்த்தன்று மன்னே, நெஞ்சம்; பெயர்த்தும், அறியா மையின் செறியேன், யானே; பெரும்பெயர் வழுதி கூடல் அன்னதன் அருங்கடி வியல்நகர்ச் சிலம்பும் கழியாள், சேணுறச் சென்று, வறுஞ்சுனைக்கு ஒல்கி, புறவுக்குயின்று உண்ட புன்காய் நெல்லிக் கோடை உதிர்த்த குவிகண் பசுங்காய், அறுநூல் பளிங் |