புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   534
Zoom In NormalZoom Out

 

கணங்களாலும்     புகழவும்படும்; எவ்வகைப்பட்ட உயிர்களுக்கும்
காவலாகிய,    நீர்    தொலைவறியாக்    குண்டிகையானும்   தாழ்ந்த
திருச்சடையானும்  சிறந்த  செய்தற்கரிய  தவத்தையுடையோனுக்கு  -
என்றவாறு. தன்னுளடக்கிக் கரக்கினும் கரக்கு