| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 1006 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
பரிசில் விடை. (பாடாண்திணை) | |
|
தாமான் தோன்றிக் கோனை ஐயூர்முடவனார் பாடியது. | |
| | |
| 400 | மாகவிசும்பின் வெண்திங்கள் மூ - ஐந்தான் முறைமுற்ற, கடல்நடுவண் கண்டன்ன என் இயம் இசையா, மரபு ஏத்தி, கடைத் தோன்றிய கடைக் கங்குலான் பலர்துஞ்சவும் தான்துஞ்சான், உலகு காக்கும் உயர்ெ..........க் கேட்டோன், எந்தை, என்தெண் கிணைக்குரலே; கேட்டதற் கொண்டும், வேட்கை தண்டாது, தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி, மிகப்பெருஞ் சிறப்பின் வீறு....... ...........................................................லவான கலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி, நார்அரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து; போது அறியேன், பதிப்பழகவும், தன்பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர் பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ; மறவர் மலிந்த த............................................. கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து, இருங்கழி இழிதரு........ கலி வங்கம் தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்து, துறைதொறும் பிணிக்கும் நல்ஊர், உறைவு இன்யாணர்........ கிழவோனே. |
|
திணை: அது; துறை: இயன்மொழி. (பாடாண்திணை) | |
|
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது. |