மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   33
Zoom In NormalZoom Out

ருள் யாமத்துத்
தூங்குஎயில் எய்திய சுதமதி ஒழியப்
பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ
அந்தரம் ஆறா ஆறுஐந்து யோசனைத்
தென்திசை மருங்கில் சென்றுதிரை உடுத்த
மணிபல் லவத்திடை மணிமேகலா தெய்வம்
அணிஇழை தன்னைவைத்து அகன்றது தான்என்.
சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை முற்றிற்று.